பியூஷ் மானுஷை கைது செய்தது தமிழக போலீஸ்

சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை அமைப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

இந்த சாலை அமைக்க மாநிலம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையிலும் அரசு விடுவதாய் இல்லை. 

இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. 

முன்னதாக, இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். 

இந்த சூழலில், பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவரை சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...