கோவைக்கு வருகின்றன 150 புதிய பேருந்துகள்: போக்குவரத்து கழகம் தகவல்

கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல வணிக துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் கூறுகையில், "கோவை மண்டலத்திற்கு புதியதாக 150 பேருந்துகள் வந்துள்ளன. இதில் சாதரான டவுன் பேருந்து 50 இயக்கப்படும். அதே நேரத்தில் மப்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 100 இயக்கப்படும். இவை அனைத்துமே பழைய பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்படும்." என்றார்.

இதனிடையே இந்த புதிய பேருந்துகள் வரும் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என்று கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...