திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த காரமடை பேரூராட்சி ஒப்பந்தம்

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியைச் சேர்ந்தது காரமடை பேரூராட்சி. இதில், உள்ள 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேக்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரமடை பிளாக்கின் அலுவலர் ரவிச்சந்திரன், ஐ.டி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 'மிஷன் சுனேஹரக்கால்' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.



இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளில், மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...