கோவையில் காலாவதியான 144 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மாவட்டத்தில் உள்ள உணவங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று பீளமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். 



அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 144 லிட்டர் குளிர்பானங்கள் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...