வெகுவிமர்சையாக நடந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நாற்று நடவு விழா

கோவை : புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை : புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.



பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாக நடைபெறுகிறது. மழை வளம், இயற்கை வளம் பெறுவதற்காக இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் பூஜை செய்யப்பட்ட நாற்றுகள் தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் இன்று நடப்பட்டது. இந்த விழாவில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...