திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த போலீஸ் தொப்பி

திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள வாவிபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே காவலர் முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி கேட்பாரன்று கிடந்தது.



காவலர்களை பொதுமக்கள் பெருமதிப்புடன் மதிக்கக்கூடிய நிலையில், அவர்களிடம் மரியாதை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியப் பொருளான முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி காவலர்களின் கவனக்குறைவால் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சாலையில் கேட்பாரன்று கிடந்தது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நீண்ட நேரத்திற்குப் பிறகு தகவலறிந்த காவலர்கள் இருவர் அந்த பகுதிக்கு சென்று தொப்பியை எடுத்துச் சென்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...