ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, ஸ்வர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா மற்றும் அதன் உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்விளக்கம் காட்டினர். 



அப்போது, இது போன்ற நடவடிக்கைகளினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...