வெள்ளப்பெருக்கு அபாயத்திலும் கோவை குற்றாலம் திறப்பு: தவறான முடிவை எடுத்ததா வனத்துறை?

கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், அங்கு செல்லும் சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சாலை துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, கோவை குற்றாலம் கடந்த 9-ம் தேதி முதல் மூடப்பட்டது. பதினோரு நாட்களுக்குப் பிறகு நேற்று குற்றாலம் திறக்கப்பட்டது.

மழை காரணமாக வெள்ளம் ஓயாத போதிலும், குற்றாலம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க செல்லும் பொது மக்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதே போல், கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கின் போது குற்றாலம் திறக்கப்பட்டதால் அங்கு குளிக்க சென்ற 27 வயது பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். எனவே, நீர்வரத்து குறையும் வரையில் குற்றாலத்தை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...