ஜம்மு காஷ்மீரின் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக தமிழக அதிகாரி நியமனம்

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பி.டி.பி., கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.



இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். எதிர்க்கட்சி ஆட்சி அமைக்க முன் வராததால் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டது.



இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.வி.ஆர்., சுப்ரமணியனை  புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துளார்.

அத்துடன் ஆளுநரின் ஆலோசகராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.விலாஸ் ஆகியோர் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐ.பி.எஸ்., தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...