திருப்பூரில் சாய கழிவு நீரை நீர் நிலைகளில் கலந்துவிட்ட நிறுவனங்களுக்கு சீல்

திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான்.

திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான். 



திருப்பூரில் ஏராளமான சாய, சலவை ஆலைகள் இயங்கி வந்தாலும் அவற்றில் முறையான அனுமதி பெற்று இயங்கி வருவது மிகக் குறைந்தவையே. சிறிய அளவில் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள் முறைகேடாக சாய தண்ணீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன. இவற்றிற்கு சற்றும் சளைக்காமல் அனுமதி பெற்ற சாய ஆலைகளும் தண்ணீரை நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக கலந்து விடுகின்றன. 

அவ்வாறு வேட்டுவம்பாளையத்தில் சக்திவேல், திருநாவுக்கரசு என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு சலவை ஆலைகள் மணியன்காரம்பாளையம் பகுதியில் செயல்படும் சரவணன் என்பவருக்கு சொந்தமான கெம்டெக் நிறுவனத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். 



இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறும் பொழுது, "கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018-ம் ஆண்டு மே மாதம் வரை அனுமதி பெற்று முறைகேடாக சாய தண்ணீரை வெளியேற்றிய 24 சாய ஆலைகள் மீதும், அனுமதி பெறாமல் சாய நீர் வெளியேற்றி வந்த 110 ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வருங்கால சந்ததியினரை வாழ வழியில்லாமல் செய்யும் இது போன்ற சாய ஆலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...