வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தடை

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாக்கள் மற்றும் வன ஓய்வறைகள் சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோக்பூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் :- வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது. மேலும், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் தங்கி, ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு வன ஓய்வறைகள் மற்றும் பங்களாக்களை உயர்த்திக் கட்டுவது போன்றவை உச்சநீதிமன்றம் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் இருக்கும் இந்த அறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும், வனப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படவிருக்கும் வசதிகளை மத்திய அதிகாரக்குழு பராமரிக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...