கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு

கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஆர். ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஆர். ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். 

கொடிசியாவின் மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியாவின் 49-வது வருடாந்திர மகாசபைக் கூட்டம் நேற்று மாலை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மகாசபைக் கூட்டத்தில் 2018-2020-க்கான புதியதாக ஆர். ராமமூர்த்தி கொடிசியாவின் 26-வது தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுரவ செயலாளராக பி.எஸ்., தேவராஜ் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



இதைத் தொடர்ந்து, முன்னாள் தலைவர் வெ. சுந்தரம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆர். ராமமூர்த்தியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழத்தினர்.

Newsletter

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...