டெக்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி

கோவை : டெக்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.

கோவை : டெக்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 



உலக அளவில் உள்ள ரோட்டரி கிளப்புக்களில் ஒன்றான (ரோட்டரி கிளப் 3201 ) கோவையில் கீழ் உள்ள RC டெக்சிட்டி ரோட்டரி கிளப் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக பல விதமான சமூக பணிகளை செய்து கொண்டு வருகிறது. இவற்றில் இளைஞர்களுக்கான சமூக பணியில் ரோட்டரி கிளப் முதன்மையாக விளங்குகிறது. இந்த ஆர்.சி டெக்சிட்டி ரோட்டரி கிளப் பல்வேறு பள்ளிகளிலுள்ள குழந்தைகளின் வயது பிரிவின் அடிப்படையில் இந்த நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. 



கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 64 பிரிவுகளில் நடைபெற உள்ள நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...