கேரள மாநில ஆளுநர் சதாசிவம் திருப்பூர் வருகை

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் கொங்கு நகரில் உள்ள இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர் ஏ.சக்திவேலின் தாயார் பழனியம்மாள் நேற்று (08.07.18) அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று சக்திவேலின் குடும்பத்தினர்களை சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவித்தார். கேரள ஆளுநர் வருகையை முன்னிட்டு கொங்கு நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...