தண்ணீர் தொட்டியை சேதமாக்கி தூக்கி எரிந்த மர்ம நபர்கள் : கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர்: திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:  திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர். 



இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தத் தண்ணீர் தொட்டியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மநபர்கள் குழாயின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உடனடியாக சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...