முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கிப்பட்டது. இதனை கண்டித்து ஃபார்வார்டு பிளாக் மாநில துணைத்தலைவர் கர்ணன் தலைமையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`

தென்மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் பகுதியிலும் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கோரிக்கையில் இனி வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு இடம் பெற வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறும் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...