தொடர் உண்ணாவிரதம் - அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு!


காவிரியில் தமிழகத்தில் உரிமைகளை நிலைநாட்ட கோரி அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மூன்று முறை நீதிமன்றம் அறிவுறுத்தியும் பிடிவாதமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகம் நேற்றைய உத்தரவு படி 6ம் தேதி வரை வீணடிக்கும் 6000 கனா அடி நீர் விடவேண்டும் என்றார். 

நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு விசாயிகள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...