வன்முறை தூண்டும் வகையில் அச்சடிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

இந்து முன்னணி கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும்  குற்றத் தடுப்பு நடவடிக்கையாக  காவல்துறையினர் இதுவரை 161 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அச்சகம் உரிமையாளர்களை சந்தித்து காவல் ஆணையர் அலுவலகத்தில்  கந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. 




இதில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் வன்முறை தூண்டும் வகையில் வால் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை  அச்சடிக்க கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் அச்சடிக்க தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அச்சகம் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க உள்ளதாக தெரிவித்தனர். 




மேலும், அச்சக உரிமையாளர்கள் அச்சகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வால்போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...