வன்முறை தூண்டும் வகையில் அச்சடிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

இந்து முன்னணி கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும்  குற்றத் தடுப்பு நடவடிக்கையாக  காவல்துறையினர் இதுவரை 161 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அச்சகம் உரிமையாளர்களை சந்தித்து காவல் ஆணையர் அலுவலகத்தில்  கந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. 




இதில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் வன்முறை தூண்டும் வகையில் வால் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை  அச்சடிக்க கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் அச்சடிக்க தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அச்சகம் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க உள்ளதாக தெரிவித்தனர். 




மேலும், அச்சக உரிமையாளர்கள் அச்சகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வால்போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...