இறைச்சி பறிமுதல்

கோவையில் காந்திஜெயந்தியையொட்டி விற்பனைகாக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

காந்திஜெயந்தியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  வெள்ளலூர் சாலை, சாரத மில், சுந்தராபுரம், ஒண்டிப்புதூர் போன்ற  பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஆட்டிறைச்சி, 40 கிலோ கோழி இறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கைப்பற்றி 3000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த பத்து நட்களுக்கு முன்பே இறைச்சி விற்பனையாளர்களுக்கு இன்று விற்பனை செய்யக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தது, ஒரு சிலர் மட்டும் தெரியாமல் இறைச்சி விற்பனை செய்ததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...