வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டுகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இதற்காக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.

வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை கோவை மாவட்டத்தில் 5560 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மனுத்தாக்கல் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7 ம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...