இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

கோவை ரத்தினபுரியை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(45). இவர் நேற்று இரவு தனது இருசக்கரவாகனத்தை வீட்டின்  முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் , குணசேகரனின் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.  இதைபார்த்த அக்கம்பக்கத்தினர்குணசேகரனற்கிடம் தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் இரு சக்கர வாகனத்தில் தீ முழுவதும் பரவியது. தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் அவர் தீயை அணைத்தனர்.  

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...