சிரியாவில் அமையவிருக்கும் ரஷியாவின் நிரந்தர விமானதளம்

சிரியாவின் டார்டஸில் நிரந்தர கடற்படை தளம் ஒன்றை நிறுவும் திட்டம் ஒன்றை ரஷியா அறிவித்துள்ளது; சிரியாவில் இருக்கும் விமானதளங்களை நிரந்தரமாக்கப் போவதாக கடந்த வாரம் ரஷியா அறிவித்திருந்தது.

டார்டஸ் நகரம் ஊடாக மட்டுமே, மத்திய தரைக்கடலுக்கு ரஷியா செல்வதற்கான பாதையுள்ளதால் அதை வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி கப்பல்களுக்கான எதிர் அமைப்புகள், அதிகப்படியான போர் கப்பல்களை நிறுத்துவதற்கான இடம் என அனைத்தும் கொண்டதாக விரிவாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் ரஷியா எஸ்-300 என்ற தரையிலிருந்து வானுக்குச் சென்று தாக்கும் ஏவுகணையை டார்டஸில் நிறுவியது.

சிரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க மற்றும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் நோக்கில் தனது இருப்பை வைத்துக்கொள்ள ரஷ்யா எண்ணியுள்ளதை இந்த நடவடிக்கை குறிப்புணர்த்துவதாக பிபிசியின் மாஸ்கோ செய்தியாளார் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...