தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை பாஜக வலியுறுத்தாது! - முரளிதர ராவ்

‘தமிழக முதல்வர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர பாஜக கட்சி வலியுறுத்தாது’ என்று பாஜக கட்சியின் தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தமிழ்நாட்டில், காவேரி மேலாண்மை அமைக்க, ‘நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இரு மாநிலம் தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ பாஜக பிரமுகர்கள் கொலை விஷயத்தில் தொடர்புடையவர்கள் மீது மென்மையான அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றுகிறது. முதலமைச்சர் உடல்நிலையை கருதி, துணை முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பாஜக கூறாது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது. என்று அவர் கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...