ஜெயலலிதா உடல்நலம் விசாரிக்க சென்னை வந்த அருண் ஜேட்லி மற்றும் அமித் ஷா

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு வெளிநாட்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு புதனன்று (இன்று) வருகைத் தந்தனர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர். இதற்காக அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.



இதனிடையே, அப்பல்லோவில் 20 நிமிடம் இருந்த அருண் ஜெட்லியும், அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...