2 கிலோ தங்கக்கட்டிகள் மாயம்- வடமாநில வாலிபருக்கு வலை

கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அதே பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நிர்வகித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தங்க நகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று வந்துள்ளது. இதற்காக, தனது பட்டறையில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புற்றுமல் என்பவரிடம் 2 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 65 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புற்றுமல் தங்க நகைகளுடன் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...