உலக உணவு தினம் கொண்டாட்டம்!

அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடும் வகையில் புரூக்பீல்டு மாலில் பாரம்பரிய உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "புட் பேங்க் கோயமுத்தூர்" என்ற அமைப்பு  இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.




இதில் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், பசியில்லா நாடு பகிர்ந்துண்ணும் நாடு, ஆரோக்கியமான உணவு முக்கியத்துவம்,
நகர்ப்புற விவசாயம் / கூரை விவசாயம் மற்றும் பறையாட்டம், கிராமியப்பாட்டு, ஒயிலாட்டம் மற்றும் தெரு நாடகம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. பாரம்பரிய உணவு தயாரிப்பது குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...