மத்திய அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் போராட்டம், 594 பேர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று காலை கோவை ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகரில் மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 594 பேர் கைது. இதில் 45 பேர் பெண்கள் ஆவர்.  




தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது :- 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதற்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 




தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரை கைது செய்தனர்.



Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...