மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் தீ; 2 பேர் பலி; 11 பேர் உயிருடன் மீட்பு

மும்பை: மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர். உயிருக்கு போராடிய 10க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தெற்கு மும்பை பகுதியில் குபி பரேட் பகுதியில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மாடியில் ஒரு பகுதியில் இருந்து தீ பற்றி பரவியது. இதில் பலரும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயை அணைத்து கட்டுக்கள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர். 2 பேர் பலியாயினர். 11 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர். தீ பிடித்ததன் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...