ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு.. போலீசாருடன் மக்கள் அதிகாரத்தினர் மோதல்.

ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 34 பேர் கைது. ரயில் நிலைய தடுப்பை ஏறி குதித்து உட்புக முய்ன்றதால் பரபரப்பு. 





மக்கள் அதிகாரத்தை சேர்ந்த பெண்ணை, உதவி ஆய்வாளர் குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்றார். இதனால் ஆத்திர்மடைந்த அந்த பெண் , போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார். 

இத்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது              





பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்படாததால், ஆண் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளினர். இசசம்பவத்தால், போலீசார் மீது புகார் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.





Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...