ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு.. போலீசாருடன் மக்கள் அதிகாரத்தினர் மோதல்.

ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 34 பேர் கைது. ரயில் நிலைய தடுப்பை ஏறி குதித்து உட்புக முய்ன்றதால் பரபரப்பு. 





மக்கள் அதிகாரத்தை சேர்ந்த பெண்ணை, உதவி ஆய்வாளர் குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்றார். இதனால் ஆத்திர்மடைந்த அந்த பெண் , போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார். 

இத்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது              





பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்படாததால், ஆண் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளினர். இசசம்பவத்தால், போலீசார் மீது புகார் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.





Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...