அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியர்களின் 'சாய்ஸ்' ஹிலாரி தான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் வருவதை விட ஹிலாரி வருவது மேலானது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. சிலிகன் வேலி பகுதியில் இந்திய வம்சாவளியினரிடம் டிரம்ப் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு பிறகு இந்திய வம்சாவளியினரிடம் அமெரிக்க அதிபராக யார் வர வேண்டும் என னிரும்புகிறார்கள் என்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் 59 முதல் 29 சதவீதம் பேரும், மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் 67 முதல் 27 சதவீதம் பேரும், மற்ற பிரச்னைகளில் 52 முதல் 22 சதவீதம் பேரும் ஹிலாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் 48 முதல் 43 சதவீதம் பேரும், இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களில் 47 முதல் 40 சதவீதம் பேரும் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

89 சதவீதம் நடுநிலையாளர்களிடமும், 82 சதவீதம் ஆண்களிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...