பாஸ்போர்ட் குறைதீர் முகாம்

ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்புத் துறை ஆணையம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் இணைந்து அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை கொண்டாட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1ம் தேதியன்று காலை 9,30 மணி 12.30 மணி வரை பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரியைச் சேர்ந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்குபெறலாம்.

இந்த முகாமில், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பதாரரின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். இதில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயணடையுமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...