ஈராக்கில் மனிதகுண்டு தாக்குதல் 16 பேர் பலி

ஈராக்கில் குர்தீஷ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் கிர்குக்.  இதன் அருகே உள்ள டிபிஸ் என்ற இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரான் நிறுவனம் அமைத்து வருகிறது. நேற்று காலை உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு துப்பாக்கியுடன் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து நடத்திய தாக்குதலில் ஈராக் அதிகாரிகள் 12 பேர், 4 ஈரான் இன்ஜினியர்கள் கொல்லப்பட்டனர்.இதேபோல் கிர்குக் நகரில் போலீஸ் கட்டுபாட்டு மையத்திலும் 4 தீவிரவாதிகள் புகுந்தனர்.

ஒருவன் குண்டுகளை வெடிக்கும் முன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் போலீசார் சுற்றிவளைத்ததால் குண்டுகளை வெடிக்கச்செய்து பலியானார்கள். இதனால் கிர்குக் நகரில்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...