தனி அலுவலராக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தனி அலுவலராக செவ்வாயன்று (இன்று) காலை 10.40 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவதால் தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தனி அலுவலராக செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...