தனியார் நிறுவனத்தில் 35 லட்சம் மோசடி- விசாரணை


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் மேலாளராக செயல்பட்டு வருகிறார். ராஜேஷ் என்பவர் ஊழியராக உள்ளார். 

இவர்கள் இருவரும் இணைந்து அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக விளம்பரங்கள் செய்வதாகக் கூறி நிறுவனத்தில் இருந்து 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயினை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் கணக்காளர் நாராயணன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த மோசடியில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சாவித்ரி, ஆனந்தகுமார், உஷ்மன் செரிப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...