கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நீதிமன்றம்


கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 4, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 5 ஆகிய இரு நீதிமன்றங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இதனை புதனன்று மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே 3 உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. இதில், சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவே இந்த மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் 4 மற்றும் 5 திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...