காஷ்மீரில் இந்திய படை மீது பாக்., தாக்குதல்; எல்லையில் பாக்., படையின் அத்துமீறல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய துருப்புகள் மீதான பாக்., படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய இந்திய படையின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் இந்திய படையினர் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது. எல்லை ஒட்டிய நசேரா, மெந்தர், சம்பா, அர்னியாவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினர் மீது, பாகிஸ்தான் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எல்லையோர பொதுமக்கள் 3 பேர் காயமுற்றுள்ளனர். இந்திய தரப்பினரும் பதிலடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடுருவல் முயற்சி:

இது போல் ரஜோரி, பந்திபூரா அஜாரில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதில் இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி ஊடுருவலை முறியடித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...