வீணாகும் குடிநீர்...குமுறும் மக்கள்!

கோவை தொண்டமுத்தூர் ரோடு, பூசாரிப்பாளையம் அடுத்து பனைமரத்தூர் பகுதியில் 3 மாதகாலமாக நடுரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்: 'தண்ணீர் குழாய் உடைந்து வீணாகிக் கொண்டிருப்பதை பல முறை கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் சரிசெய்து ஓரிருநாட்களில் மீண்டும் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.



மேலும் இப்பகுதியில் வீடுகள் பள்ளத்தில் அமைந்துள்ளதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுவதாக கூறினர். 24 மணி நேரமும் நீர் தேங்கியே இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் மீது சேற்று நீரை இரைத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த குழாய் கசிவு பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வினை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...