சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை அடுத்த தம்பிக்கவுண்டர் தோட்டப் பகுதியில் செவ்வாயன்று மர்மநபர் ஒருவர் சந்தன மரத்தினை வெட்டி கடந்த முயற்சித்துள்ளார். அவரைப் பிடித்த பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ராமசாமி (23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் சந்தன மரக்கடத்தலில் நாகராஜ் என்பவரும் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து நாகராஜின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த இரு பெரிய சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றினர். பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே கோவைப்புதூர் பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...