சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை அடுத்த தம்பிக்கவுண்டர் தோட்டப் பகுதியில் செவ்வாயன்று மர்மநபர் ஒருவர் சந்தன மரத்தினை வெட்டி கடந்த முயற்சித்துள்ளார். அவரைப் பிடித்த பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ராமசாமி (23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் சந்தன மரக்கடத்தலில் நாகராஜ் என்பவரும் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து நாகராஜின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த இரு பெரிய சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றினர். பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே கோவைப்புதூர் பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...