சவுதி இளவரசருக்கு சவுக்கடி

துபாய்: சவுதியில் வெளியில் சொல்ல முடியாத குற்றம் புரிந்ததாக இளவரசர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, சவுக்கடியும்  கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவர் தவறு செய்ததாக கூறப்படுகிறது. வெளியில் சொல்ல இயலாத குற்றம்  புரிந்த இளவரசருக்கு சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி இளவரசர் ஜெத்தா சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவருக்கு சவுக்கடி கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி  வெளியாகி உள்ளது. முன்னதாக அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலை குற்றம் புரிந்ததற்காக கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இளவரசர் சவுத் அல் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...