துப்பாக்கிச் சண்டையில் இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் ஜோர்டானில் பலி

இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என ஜோர்டானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பயிற்சியாளர்கள், விமானப் படைத் தளத்தின் வாயிலில் கொல்லப்பட்டதாக ஜோர்டானிய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல்கள் தற்போது தெளிவாக இல்லை. ஆனால், ஜோர்டானிய ராணுவம், அமெரிக்க பயிற்சியாளர்களுடன் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு கூறியபோதும் நிறுத்ததாத காரணத்தால், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது எனக் கூறியது.

மற்றொரு அமெரிக்க மற்றும் ஜோர்டானிய அதிகாரியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...