விடிய விடிய யானைகளை விரட்டிய மரப்பாலம் ஊர் மக்கள்


கோவையில் மீண்டும் விவசாயி நிலத்திற்கு புகுந்த ஒற்றை காட்டு யானை மயில்சாமி என்ற விவசாயி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்றது. விவசாயிகளே யானையை விரட்டியடித்ததால் மீண்டும் யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் விழித்திருந்த நிலை ஏற்பட்டது.

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரம்பாலம் பகுதியில் நேற்று இரவு மயில்சாமி என்பவரின் விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கு பயிறிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை மேயத்தொடக்கி உள்ளது. இதை அடுத்து அவரது வீட்டின் முன் புரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில்  தண்ணீரை குடித்து விட்டு அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, வெங்காயம், பருப்பு அனைத்து பொருட்களை சாப்பிட்டு உள்ளது. இதை அடுத்து அருகே உள்ள தோட்ட உரிமையாளர் தீ பந்தத்தை காட்டி யானை விரட்டினார், இதை அடுத்து அருகே இருந்த புதரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர், ஆனால் வனத்துறையினர் வராததால் விவசாயிகளே பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர், மீண்டும் வருமே என்ற அச்சத்தில் தூங்காமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...