57 வது வார்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு பகுதியில் உள்ளது உப்பிலியபாளையம் பகுதி.  இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 47 சென்ட் இடம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக சிலர் வீடுகட்டி குடியிருந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களுக்கு வீட்டை காலி செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தங்களுக்கு போதைய காலக்கெடு கொடுக்கபடவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.





Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...