ஒலி மாசுபாடு ஏற்படுத்தியதாக 66 பேர் மீது வழக்கு பதிவு

மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி மாசுபாடு ஏற்படுத்தி வருவதாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெகமம், செட்டிபாளையம், கோமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு புகார் வந்தது. 

இதைத்தொடர்ந்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அனுமதியின்றி ஒலிப்பான்கள் பொருத்தியிருந்த 66 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...