போலீஸ் போல நடித்து செல்போன்கள் திருட்டு: 4 பேருக்கு வலை


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (28). இவர் ஆலந்துரை பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி ஹரிஷ்  மற்றும் அவரது நண்பர்கள் மூவரும்  வேலை முடித்து வெல்டிங் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களை வழி மறித்த 4 பேர் அடங்கிய கும்பல் தங்களை போலீஸ்  என்று கூறியதாகவும் 4 தொழிலாளர்களையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். 

சம்பவம் தொடர்பாக அவர்கள் காவல் நிலையம் சென்ற போது, செல்போனை பறித்து சென்றவர்கள் போலீயான போலீசார் என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரிஷ் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிந்த ஆலந்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...