லாட்வியா பல்கலையுடன் இணைந்து ஏவிபி ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் ஆயுர்வேத கருத்தரங்கம்


கோவையில் செயல்பட்டு வரும் ஆரிய வைத்திய பார்மசியின் ஆராய்ச்சி நிலையம், ஐரோப்பாவில் செயல்படும் லாட்வியா பல்கலைக் கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆயுர்வேதம் மற்றும் உயிரியல் குறித்தான கருத்தரங்கம் கோவையில் நடத்தப்பட உள்ளது.

வரும் டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஒரு நாள் கருத்தரங்கில் ஆயுர்வேத மருந்துகள் இன் விட்ரோ மற்றும் தலைகீழ் மருந்தியல் அணுகுமுறையில் குறித்தான முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேதிக் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...