காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்



கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் டி2, டி4 ஆகிய காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPc12 (U/s 120 CrPC)-ன் கீழ் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 34 இருசக்கர வாகனங்களும், மதுக்கரை வட்டத்திற்கு உட்பட்ட டி3 காவல் நிலையத்தால் கைப்பற்றப்பட்ட 61 இருசக்கர வாகனங்களும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 15ம் தேதியன்று காலை 11 மணியளவில் பேரூர் வட்டாட்சியர் முன்னிலையில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிஆர்எஸ் மைதானத்தில் அந்த வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது என பேரூர் பொது ஏல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...