வர்தா புயல் எதிரொலியாக சென்னை- கோவை ரயில் நிறுத்தம்


வர்தா புயல் தற்போது சென்னையில் மையம்கொண்டு கடும் புயல் காற்றாக வீசிவருகிறது. தொடர்ந்து மழையும், மணிக்கு சுமார் 110 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. 

இதன் காரணமாக சென்னை - கோவைக்கான 4 ரயில்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. சில ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- கோவை நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் விபரம்

12679 சென்னை சென்ட்ரல் கோயமுத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

12695 சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ்

22637 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...