வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும், பள்ளி சத்துணவுக்கூடம், நியாயவிலைக் கடைகள் மற்றும் டீக்கடை, மளிகைக் கடை ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது.

 

வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது. இன்று அதிகாலை ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடையை உடைத்து 1 மூட்டை அரிசி மற்றும் பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.



 

இதே போல் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல், தாய்முடி, ஈட்டியார், புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு மின்வேலிகள் அமைத்தும் அகழிகளை வெட்டியும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...