விடுமுறையையொட்டி வ.உ.சி. மைதானத்தில் குவியும் பள்ளி மாணவர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாத காரணத்தால் பள்ளி மாணவர்கள் ஆர்பாட்டத்திடலுக்கு வரவில்லை. மாறாக சில பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் இருந்தே ஜல்லிக்கட்டுக்கான தங்களது ஆதரவினை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் வ.உ.சி. மைதானம் வந்தனர். காலையில் இருந்து ஆர்ப்பாட்டத்திடலில் அமர்ந்துள்ள அவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவினை கோஷங்களாக எழுப்பி வெளிப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...